0 0
Read Time:31 Second

கடலூர்: குள்ளஞ்சவடி அருகே புலியூர் கிராமத்தில் சாராய ஊறலை எடுத்து குடித்த மூன்று பள்ளிமாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி. 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் 3 மாணவர்கள் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதி. பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சாராயம் குடிக்க காரணமாக இருந்த வியாபாரி கைது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %