0 0
Read Time:38 Second

மயிலாடுதுறை அருகே பயிர் காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வலியுருத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆண்டுக்கான குறுவை சாகுபடியை பணப் பற்றாக்குறையால் துவங்க முடியவில்லை என விவசாயிகள் கூறியுள்ளார். காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி தரிசு நிலங்களில் கறுப்புக்கொடி நட்டு விவசாயிகள் ஆர்ர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %