3 0
Read Time:1 Minute, 17 Second

கோவிட் 19 நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்திட மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தொற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதன் காரணமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது.

அதனை சரிசெய்திட ஏதுவாக அரசின் வழிகாட்டுதலின்படி தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு மட்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிட கீழ்க்காணும் விபரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %