0 0
Read Time:1 Minute, 43 Second

கடலூர் மாவட்டம் கீழ்புவனகிரி கணவர் நடத்தையில் சந்தேகம் மனைவி தட்டி கேட்டதால் கணவன் மனைவியை கழுத்தை அறுத்து கொலை!

சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கணவர் கரிகாபோலீசார் இறந்த உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேகொண்டுவருகின்றனர்.

புவனகிரி சேர்ந்த கரிகாலன் அவரது மனைவி பச்சையம்மாள் இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டு ஆகிறது. சில நாட்களாகவே கரிகாலனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பச்சையம்மாள் கேட்டபோது வாக்குவாதம் ஆகிய சண்டையில் முடிவாதாக கோபம் அடைந்த கணவர் கரிகாலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி பச்சையம்மாள் கழுத்தை அறுத்துவிட்டார். இதை எதிர்பாராத பச்சையம்மாள் தடுக்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் தகவலறிந்த புவனகிரி காவல்துறைனைர் வருவதற்குள் கரிகாலன் தலைமறைவாகிவிட்டார். பின்னர் போலீசார் இறந்த உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

செய்தியாளர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %