0 0
Read Time:1 Minute, 57 Second

குமராட்சி ஊராட்சியின் சார்பில் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம் குமராட்சி ஆகிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோருக்கு நிவாரணம்!

குமராட்சி ஊராட்சியின் சார்பில் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம் குமராட்சி ஆகிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று காலத்தில் தன் உயிர்களை துச்சமாக நினைத்து பிற உயிர்களை காப்பாற்றிவரும் நல் இதயங்களுக்கு குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மற்றும் குமராட்சி வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி சண்முக சிகாமணி கிராம அலுவலர் சிவகுமார் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் உமாமகேஸ்வரி விஜயகுமார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளஞ்செழியன் சமூக ஆர்வலர் திருமேனி அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திசரவணன் வார்டு உறுப்பினர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மருத்துவ உதவியாளர்களுக்கு சந்தன மாலை அணிவித்து ஊராட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர் பிறகு நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு 25 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %