0 0
Read Time:36 Second

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒன்றியம், தென்னலக்குடி ஊராட்சியில் திருநகரி வாய்க்கால் அணை தூர்வாரும் பணி நடைபெற்று முடிந்ததை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %