1 0
Read Time:1 Minute, 18 Second

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலை பள்ளியில் பள்ளி முன்னாள் 96-ம் ஆண்டு
மாணவர்கள் இணைந்து சீர்காழியில் அரசு மருத்துவமனையில் உள்ள துப்பரவு பணியாளர்களுக்கு தலைமை மருத்துவர் பானுமதி மற்றும் மருத்துவர் பூபேஷ் தர்மேந்திரா சீர்காழி வட்டாட்சியர் சண்முகம் முன்னிலையில் அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் தலைவர் விஜயன் மற்றும் செயலாளர் செல்வ சீனிவாசன் மற்றும் சீர்காழி நகர மக்கள் பொது நல அமைப்பின் தலைவர் சேகர் மற்றும் உறுப்பினர்கள் இருதயராஜ், பாஸ்கரன் மற்றும் வெல்ரைஸ் பவுண்டேசன் அவசர ரத்த கோடை வழங்குவோர் மையம் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் கீர்த்திவாசன் மற்றும் சீர்காழி வணிக மலரை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

நிருபர்: கீர்த்திவாசன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %