0 0
Read Time:1 Minute, 11 Second

சிதம்பரம்: நகர தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் மகளீரணி சார்பில் அரிசி மளிகை பொருட்கள் வழங்கல்!

சிதம்பரம்: நகர தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் மகளீரணி சார்பில் 3-வது வார்டு ஏழை எளிய மக்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிழ்ச்சிக்கு சிதம்பரம் நகர தலைவர் தில்லை R.மக்கின் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினிM.N.ராதா மாவட்ட பொதுச்செயலாளர் K.நாகராஜ் மாவட்ட துணை தலைவர் ராஜா.சம்பத்குமார் நகர துணை தலைவர்கள் R.சம்பத்தமூர்த்தி N.இளங்கோவன் மாவட்ட மாணவரணி தலைவர் N.மணிகண்டன் மகளீரணியை சார்ந்த தில்லை K.செல்வி மீனாசெல்வம் செல்வி கோ.ஜனகம் ராதா ஆகியோர் அரிசி மளிகை பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

செய்தியாளர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %