0 0
Read Time:33 Second

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது. நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி கேட்டுள்ளது. ஆய்வுக்கு அனுமதி கேட்டு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது. 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %