0 0
Read Time:1 Minute, 33 Second

மயிலாடுதுறை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் AIUWC சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு குத்தாலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. அது சமயம் பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஹலிக்குல் ஜமால் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக குத்தாலம் நகர காங்கிரஸ் தலைவர் சூர்யா கலந்து கொண்டார். இதில் மயிலாடுதுறை நகர தலைவர் அருள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சல்மான் பிரேம் மயிலாடுதுறை வட்டார தலைவர் பாலமுருகன் ஒருங்கிணைப்பாளர் ராஜூசுந்தர் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகள் கீர்த்தி ராஜா காதர் செல்வம் அன்பு சுலைமான் பெருந்திரளான நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிருபர்: ஜமால், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %