0 0
Read Time:1 Minute, 38 Second

சிதம்பரம்:சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி பொன்னாங்கண்ணி மேடு கிராமத்தில் ஆழ்துளை கிணறின் பணிகளை கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியம் சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி பொன்னாங்கண்ணி மேடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறின் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார். உடன் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என். குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவருமான கானூர் கோ.பால சுந்தரம், ஒன்றிய கழக செயலாளர் சுந்தரமூர்த்தி, சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் முருகானந்தம், ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன், வார்டு உறுப்பினர்கள் அரவிந்தன், கருணாநிதி, வெண்ணிலா, மகேஸ்வரன், ஊராட்சி செயலர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %