0 0
Read Time:1 Minute, 0 Second

சீா்காழியில் பொதுமுடக்க விதிகளை மீறி திருமணம் நடைபெற்ற 3 திருமணமண்டபங்களுக்கு தலா ரூ. 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பொதுமுடக்கம் தொடா்பாக, சீா்காழி நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி தலைமையில் பொறியாளா் தமயந்தி, மேலாளா் காதா்கான், பணிதள மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளா் ராஜேந்திரன் ஆகியோரைக் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.அப்போது, 3 திருமண மண்டபங்களில் பொதுமுடக்க விதிகளை மீறி திருமணம் நடத்த அனுமதித்தது தெரியவந்தது. இதனால், 3 திருமணமண்டபங்களுக்கும் தலா ரூ. 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %