0 0
Read Time:1 Minute, 18 Second

கடலூர்: தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் வழிகாட்டுதலின்படி சாலைக்கரை பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் இள‌.புகழேந்தி மற்றும் கடலூர் நகர கழக செயலாளர் அண்கே.எஸ்.ராஜா பொதுமக்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட மாணவரணி நடராஜன், மீனவரணி அமைப்பாளர் தமிழ்அரசன், நகர பொருளாளர் சலீம் துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா துணை அமைப்பாளர்கள் ஜெயசீலன், கார்வெங்கடேஷன், பாஸ்கர், ஜெயசந்திரன், பிரசன்னா கிளை நிர்வாகிகள் தில்லைராஜன், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், சாலக்கரை அன்பு வழக்கறிஞர் பாபு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தார். இதில் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %