0 0
Read Time:33 Second

குறிஞ்சிக்குடி கிராமத்தில் இந்திய தொழுநோய் நிறுவனம் கடலூர் நிதி உதவியுடன் ஊராட்சி மன்ற தலைவர் A.அனில் குமார் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர். B.ஜான்சிராணி தன்னார்வலர்கள் கலந்துகொண்டு தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரானா நிவாரணமாக அரிசி மளிகை பொருட்களை வழங்கினார்கள்.

நிருபர்: ஜான்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %