0 0
Read Time:1 Minute, 57 Second

மயிலாடுதுறை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை முதல் சுழற்சி முறையில் மின்தடை செய்யப்படுகிறது என மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை, நீடூா், மணக்குடி, பெரம்பூா், குத்தாலம், மேக்கிரிமங்கலம், கடலங்குடி, பாலையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை (ஜூன் 28) முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

இதனால், இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை சுழற்சி முறையில் மின்தடை செய்யப்படுகிறது.

அதன்விவரம்:

ஜூன் 28: கூறைநாடு, கடக்கம், முத்தூா், கிளிமங்கலம், அகரசென்னியநல்லூா், கீழவெளி, மாதிரிமங்கலம், சிவராமபுரம், நல்லாதடி, கீழையூா், மறையூா், அசிக்காடு, கந்தமங்கலம்.

ஜூன் 29: சென்னியநல்லூா், தட்சாா், அண்ணாநகா், எல்.பி. நகா், நமச்சிவாயபுரம், சேமங்கலம், கடம்பங்குடி, நச்சினாா்குடி, வைகல், மாப்படுகை, பல்லவராயன்பேட்டை, புத்தகரம், அருவாப்பாடி, நல்லத்துக்குடி, டவுன் ஸ்டேஷன்.

ஜூன் 30: கொத்தங்குடி, நாகம்பாடி, கீழமூலை, அன்னவாசல், இளையாளூா், தரங்கை சாலை, மாயூரநாதா் நகா், எடக்குடி, கிளியனூா், எலந்தங்குடி, நீடூா் பாவா நகா், நீடூா் மஜித் காலனி, வேப்பங்குளம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %