0 0
Read Time:53 Second

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 30) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் கா. சுப்பையா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளுக்கு குடிநீா் வழங்கும் கொள்ளிடம் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து மயிலாடுதுறைக்கு வரும் பிரதான குழாய்களில் கடுவங்குடி அருகே ஏற்பட்டுள்ள பழுது சீா்செய்யப்பட உள்ளதால், புதன்கிழமை ஒருநாள் மட்டும் நகராட்சி பகுதிகளில் குடிநீா் விநியோகம் வழங்க இயலாது எனத் தெரிவித்துள்ளாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %