0 0
Read Time:1 Minute, 10 Second

சிதம்பரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருளை விற்பவர்களை கைது செய்ய சிதம்பரம் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் அருண் என்கின்ற அருண்குமார் வயது 29, சபரி வாசன் வயது 22, சையது உசேன் வயது 25, சூர்யா வயது 21, கதிரேசன் வயது 29 ஆகியோர்களை கைதுசெய்து அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

செய்தி: பாலாஜி,சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %