0 0
Read Time:42 Second

கடலூர்:ரெட்டிச்சாவடி அருகே கீழ் குமாரமங்கலத்தில் 2 ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயம்.தாடி ஐயனார் என்ற கோஷ்டிக்கும் ஜோசப் கோஷ்டிக்கும் இடையே அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர மோதல்.வெடிகுண்டு தாக்குதலில் தேவா என்ற ரவுடியின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி! கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் சம்பவ இடத்தில் விசாரணை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %