0 0
Read Time:44 Second

 கடலூர் அருகே நேற்று மோதலில் ஈடுபட்ட 2 ரவுடி கும்பலை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியை சேர்ந்த தாடி அய்யனார் கும்பலுக்கும் தேவா கும்பலுக்கும் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. புதுச்சேரி – கடலூர் எல்லையில் அய்யனார் மற்றும் அவரது கூட்டாளி வேல்முருகனை தேவா கும்பல் அரிவாளால் வெட்டியது. பதிலடியாக அய்யனார் கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியதில் தேவாவின் கை துண்டானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %