0 0
Read Time:32 Second

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் புதிய பேருநிலையம் அமைப்பது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ராஜகுமார்(மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன்(பூம்புகார்) நகராட்சி ஆணையர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %