0 0
Read Time:23 Second

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற விசைப்படகு உடைப்பு ஏற்பட்டு கடலில் மூழ்கியது. விசைப்படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த 5 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %