0 0
Read Time:53 Second

தமிழ்நாட்டில் முதன்முறையாக கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியது!

திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெண்ணாடம் பகுதியில் நேற்றைய இரவு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறையின் அறிவிப்புக்கு பின் இந்தியாவிலேயே முதன்முறையாக “கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி”திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.,தொடங்கிவைத்தார். இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %