0 0
Read Time:1 Minute, 19 Second

மயிலாடுதுறை:சூரியனார் கோயில் ஆதீனகர்த்தருக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோருதல் – தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் மனு!

மனுவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“சைவ சமய ஆதீனங்களில் சூரியனார் கோயில் சிவாக்கிரம யோகிகள் மடம் முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு சமயப்பணிகளை செய்துவரும் இம்மடத்தின் 20-வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் அருளாட்சி புரிந்து வருகிறார். நூறு வயதை கடந்த இவரது உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. கவனிப்பாரின்றி உள்ள அவரது நிலை கவலையளிக்கிறது. சமயப் பெரியவர்களை பாதுகாப்பது அரசின் கடமையாகும். ஆகவே, ஆதீனகர்த்தருக்கு தேவைப்படும் உரிய சிகிச்சையினை தரமான மற்றும் சிறந்த மருத்துவர்களை கொண்டு செய்து தரவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %