1 0
Read Time:1 Minute, 23 Second

திருவெண்காடு பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் துணை மின்நிலையத்தில் நாளை ( வியாழக்கிழமை ) வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையத்தில் இருந்து 110/11 கி.லோ துணை மின் நிலையம் திருவெண்காட்டில் செல்லும் புதிய மிகை உயர் மிண்ணழுத்த மின்பாதை பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும்

திருவெண்காடு,மேலையூர், மணிகிராமம் ,பூம்புகார்,பெருந்தோட்டம்,திருநகரி,திருவாலி, மேலச்சாலை, மங்கைமடம், அண்ணன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி தெரிவித்தார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %