2 0
Read Time:1 Minute, 14 Second

பாரம்பரியமிக்க இரயில் நிலையம் நிலக்கரிகளின் குப்பைகளாய் கிடக்கும் அவலம்!. சுத்தம் செய்யும் பரங்கிப்பேட்டை தர்மம் செய்வோம் குழுமத்தினர்!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள பவர்பிளான்டிற்கு வரும் நிலக்கரிகள் சரியாக மூடப்படாமல் கொண்டுவரப்படுவதால் இந்த நிலக்கரிகள் பறந்து வரும்வழியெல்லாம் இதுபோன்று கரியாக மாற்றிவிடுகின்றது இதனால் மக்களுக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இரயில்வே துறை இதைக்கவனத்தில் கொண்டு நிலக்கரிகளை சரியானமுறையில் மூடி பவர்பிளான்டிற்கு கொண்டுவவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்நிலை தொடர்ந்தால் மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்கள் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

செய்தி: பாலாஜி,சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %