0 0
Read Time:1 Minute, 2 Second

சுருக்குமடி வலைக்கு அனுமதிக்கக் கோரி கடலூர் மாவட்டத்தில் பத்து ஊர்களைச் சேர்ந்த மீனவர்கள் ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் ராசாபேட்டை கடற்கரையில் பந்தல் அமைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேவனாம்பட்டினத்திலும் மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் மீன்பிடி சட்ட மசோதாவில் எல்லை தாண்டி மீன் பிடித்தால் சிறை, மீன்பிடிக்க அனுமதி கட்டணம், மீன்களுக்கு விலை நிர்ணயம் போன்ற மீனவர் நலனை பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாக கூறி கடலூர் துறைமுகத்தில் படகுகளில் கருப்புக் கொடி கட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %