0 0
Read Time:2 Minute, 5 Second

சிதம்பரம்:நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பாக உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்த கழக வளர்ச்சி குறித்து ஆலோசனை!

கடலூர்: சிதம்பரம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பாக மாவட்ட அவைத் தலைவர் மணிவேல் தலைமையில் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்த கழக வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற கழக துணை பொது செயலாளரும் மண்டல பொறுப்பாளரும் தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம் ரங்கசாமி அவர்கள் கலந்து கொண்டார் கூட்டத்தில் அமைப்பு செயலாளர் பி எஸ் அருள் மாநில தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் ராமதாஸ் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி.முருகேசன் கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் பக்தரட்சகன் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் வரவேற்புரை சிதம்பரம் நகர செயலாளர் பி கே மணிவண்ணன் வாழ்த்துரை மாவட்ட பொருளாளர் ராம்மோகன் அவர்களும் மற்றும் மாவட்டக் கழக துணைச் செயலாளர் நாரயானமூர்த்தி ஷீலா பாலகிருஷ்ணன் குமராட்சி முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாச.மில்லர் அவர்களும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தங்க வாசுதேவன் நகர துணை செயலாளர்கள் டெல்டா மோகன் இளையராஜா . கவியரசன் திருநீலகண்டன் முத்து குமரன் நன்றி உரை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அருண்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

செய்தி: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %