0 0
Read Time:32 Second

தமிழறிஞா் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் சிலை மயிலாடுதுறையில் ஒரு கல்லறை தோட்டத்தில் நிறுவப்பட்டிருப்பது தமிழாா்வலா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மயிலாடுதுறையில் மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதே தமிழாா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %