0 0
Read Time:1 Minute, 15 Second

சிதம்பரம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இடத்தை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நேரில் பார்வையிட்டார்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியம் வையூர் ஊராட்சி கண்டியாமேடு கிராமத்தைசேர்ந்த ஜெயசித்ரா உலகநாதன் என்பவரது வீடு சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுந்தரமூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கருணா, அ.தி.மு.க நிர்வாகிகள் சாந்தி, சுந்தரம், கோவிந்தசாமி, முருகேசன், பாண்டியன், சக்திவெல் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %