0 0
Read Time:1 Minute, 5 Second

புதிய வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கி தரும் விதத்தில், பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை துவக்கவும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்ப பிரிவுகளை தோற்றுவிக்கவும் அறிவுறுத்தினார்.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்கவும் அதிகாரிகளை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %