0 0
Read Time:1 Minute, 6 Second

சென்னை தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு குறித்த அதிகாரிகளுடன் நாளை (30 ம் தேதி)ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் நிபந்தனைகளுடன் கூடிய தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 31 ம் தேதி வரை அமலில் உள்ளது. தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை (30ம் தேதி) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் , அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %