0 0
Read Time:1 Minute, 6 Second

வரும் 5 ம் தேதி  முதல் கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு RT-PCR நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை விமான நிலையத்தில் 13 நிமிடங்களில் பரிசோதனை முடிவை அறிவிப்பதற்கான முயற்சி ஓரிரு நாளில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனைகள் குறித்து ஆய்வு செய்த அவர், கேரளாவில் தடுப்பூசி போட்டு 14 நாள் கழித்து வருவோர் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றினை காட்டி தமிழகத்துள் வரலாம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %