1 0
Read Time:1 Minute, 5 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் கொரோனா மூன்றாம் அலை பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மற்றும் முக கவசங்களை ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ்குமார் அவர்கள் இல்லம் தோறும் நேரில் சென்று வழங்கினார் எதிர்வருகின்ற மூன்றாம் அலையை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதினால் ஏற்படும் நன்மையையும் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ்குமார் அவர்களின் இச்செயல் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %