0 0
Read Time:1 Minute, 12 Second

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் முக்கிய விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். இந்நிலையில், இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார். 

பல்கேரியாவைச் சேர்ந்த வீரரை எதிர்த்து போட்டியிட்ட அவர், 14-4 என்ற புள்ளி கணக்கில் போட்டியை வென்றார். இன்னும் ஒரு போட்டியில் வென்றால், பதக்கம் வெல்வது உறுதி செய்யப்படும். இதே போல, மற்றொரு போட்டியில், 87 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற தீபக் பூனியா, சீன வீரரை எதிர்த்து விளையாடி வென்றுள்ளார். 

ஒரே நாளில், இரண்டு வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறி இருப்பது பதக்க வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. 

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %