0 0
Read Time:57 Second

மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டம் துவக்கம்.நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சாமனப்பள்ளி கிராமத்தில் பயனாளியின் இல்லத்திற்கு சென்று தொடங்கி வைத்தார். பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகளை வழங்கி தொடங்கி வைத்தார். ரூ.257 கோடி செலவில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.மொத்தம் 1,400-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %