0 0
Read Time:1 Minute, 6 Second

தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப். 1 முதல் பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் பள்ளிகளுக்கு 50% மாணவர்கள் மட்டுமே செல்லவும் அனுமதி!

“செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது”

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி;

அதிகளவில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு வரும் 23ம் தேதி வரை தடை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %