0 0
Read Time:1 Minute, 49 Second

குமராட்சி ஊராட்சி மன்ற சார்பில் கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது!.

குமராட்சியில் ஊராட்சி மன்றம் மற்றும் சுகாதாரத்துறை மூலமாக கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி. தமிழ்வாணன் தலைமையில் குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகள் குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் தீபனா மற்றும் நர்மதா பொதுமக்களுக்கு தடுப்பூசி முகாமை விழிப்புணர்வுடன் தொடங்கி வைத்தனர் உடன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி சுகாதார ஆய்வாளர்கள் ராஜாராமன் ஜீவஜோதி பகுதி சுகாதார செவிலியர் கிராம சுகாதார செவிலியர்கள் ஊராட்சி மன்ற துணை தலைவர் உமாமகேஸ்வரி விஜயகுமார் வார்டு உறுப்பினர்கள் தமிழரசன் இளையராஜா மணிகண்டன் ராஜமலையம்மன் புகழேந்தி தேவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட பயனாளிகளுக்கு ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன முகாமின் மூலமாக 250 மேற்பட்டோர் பயனடைந்தனர்.

செய்தி: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %