0 0
Read Time:1 Minute, 15 Second

கடலூர்:சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள்நடல்!

சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிதம்பரம் ஒன்பதாவது வார்டில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் தில்லை சரவணன் ஏற்பாட்டில் சிதம்பரம் நகர கழக செயலாளர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மரக்கன்றுகள் நட்டும் கொடியேற்றினர் கேம்ஸ் விஜயராகவன் அப்பு சந்திரசேகர் கிருஷ்ணமூர்த்தி வெங்கடேசன் நகர கழக துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் மக்கள அருள் வார்டு செயலாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %