0 0
Read Time:59 Second

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொது தீட்சிதர்கள் சார்பில் கோவிலில் அறிவிப்பு பலகை ஒன்றயைும் வைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %