0 0
Read Time:1 Minute, 31 Second

சிதம்பரத்தில் குட்கா மற்றும் போதை பொருள் சாக்லேட் விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 63 கிலோ குட்கா மற்றும் போதை சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது சிதம்பரம் நகரில் குட்கா மற்றும் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது பெயரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சிதம்பரம் பகுதியில் உள்ள கடைகள் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது சின்ன மார்க்கெட்அங்குள்ள ஒரு கடையில் குட்கா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்த தெரியவந்ததையடுத்து உரிமையாளரின் விசாரித்த காவல்துறை யினர் உத்திரபிரதேசம் மாநிலம் மாவட்ட லாபன் மாவட்டம் சேர்ந்த தர்மராஜ் என்பவரை கைது செய்தனர் மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 63 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %