0 0
Read Time:36 Second

கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும். தோட்டக்கலை பயிர்கள் அதிகமாக விளையும் மாவட்டங்களில் தோட்டக்கலை கிடங்கு அமைக்கப்படும். திருவள்ளூரில் கீரை, மிளகாய், கடலூரில் முந்திரி, பலா, நாமக்கல்லில் மிளகு, வெங்காய கிடங்கு அமைக்கப்படும். தென்காசியில் எலுமிச்சை, நெல்லி கிடங்கு அமைக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %