0
0
Read Time:35 Second
சென்னை: கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனை சென்னை கொண்டுவந்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பட்டியலினத்தோரை இழிவாக பேசிய நடிகை மீரா மிதுனை ஆலப்புழாவில் கைது செய்து காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை ஒன்றிய குற்றப்பிரிவில் மீரா மிதுனிடம் விசாரணையானது நடைபெற்று வருகிறது.