0 0
Read Time:59 Second

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள ஈச்சம்பூண்டி ஊராட்சியில் அரசு ஆரம்ப ஆதிநலப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பிராவீனா விக்னேஷ்வரன் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி 50 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுகோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமையாசிரியர் சுப்ரமணியன் இடைநிலை ஆசிரியர் பெரியசாமி , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரன், துணை தலைவர் , வார்டு உறுப்பினர்கள் விஜயகுமார் , சமூக ஆர்வலர் மன்னை.விஜயகாந்த் , துர்கா கொளஞ்சிநாதன், ரேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி: மன்னை விஜயகாந்த்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %