0
0
Read Time:23 Second
சீர்காழி: சீர்காழி அருகே இருகிராம மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து 4வது நாளாக ஒருதரப்பு மீனவர்கள் ஸ்டிரைக் நடத்தி வருகின்றனர். அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் 300க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.