0 0
Read Time:1 Minute, 1 Second

அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா.எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்.கொடநாடு கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்ட நிலையில் போராட்டம்.

முதலமைச்சர் விளக்கம்

கொடநாடு கொலை வழக்கில் அரசியல் ரீதியிலான எந்த தலையீடும் இல்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொடநாடு கொலை வழக்கில் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை – மு.க.ஸ்டாலின்.கொடநாடு வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் – மு.க.ஸ்டாலின்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %