0 0
Read Time:50 Second

கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு துணை மின் நிலைய வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் சர்வீஸ் அறையில் பற்றிய தீ, அங்கிருந்த எண்ணெய் உள்ளிட்ட ரசாயனங்களால் கொழுந்துவிட்டு எரிந்தது. தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், நெல்லிக்குப்பம் தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனிடையே, தீ விபத்துக்கான காரணம் குறித்து அங்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %