0 0
Read Time:1 Minute, 4 Second

தமிழகத்திலிருந்து நீட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது.

MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் நுழைவு தேர்வு வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது.

நீட் தேர்வெழுத நாடு முழுவதும் 16 லட்சத்து14ஆயிரத்து714 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆண்டில், தமிழகத்தில் இருந்து 1,21,617 பேர் நீட் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில் நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,12,890ஆக சரிந்துள்ளது.

இதில் தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுத 19,867 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %