0 0
Read Time:1 Minute, 10 Second

ஐசோகிரேட்ஸ் ஆப் நிறுவனம் நடத்திய மாணவர்களுக்கான மாநில அறிவுத்திறன் தேர்வு போட்டியில் அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவி ஹரிணி முதல் பரிசு வென்றார்.

ஹரிணி தனது வெற்றி குறித்து அளித்த பேட்டியில் : தேர்வு எழுத பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் ஊக்கமளித்த பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த இந்த பரிசு இன்னும் மற்ற மாணவர்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் என நம்புகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த ஐசோகிரேட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு என் பள்ளி சார்பாகவும் என் குடும்பத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பரிசை எனது வெற்றியின் முதல் படியாக பார்க்கிறேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %