0 0
Read Time:1 Minute, 8 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் சித்தார்த்தன் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார் தில்லை ஆர் மக்கீன் ஜெமினி எம்.என் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ விருத்தாசலம் மாநில மகளிர் அணி தலைவர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர் மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %