0 0
Read Time:1 Minute, 14 Second

கடலூரில் உலக மனித நேயர்கள் தின விழா கொண்டாட்டம்

சமூக ஆர்வலர் தமிழக அரசின் சிறந்த முதலமைச்சர் இளைஞர் விருதாளர் NYV இராம்குமார்
தலைமையில் தினந்தோறும் மனிதநேயத்தோடு செயல்படக்கூடிய மனிதர்களை பாராட்டும் வகையில், உலக மனித நேயர் தினத்தை முன்னிட்டு மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கின்ற மாணவியை கண்டறிந்து அவருக்கு கல்வி உதவி அளிக்கும் நோக்கத்தோடு தாய் தந்தையை இழந்த பெண் மாணவிக்கு விழுப்புரம் கார்த்திக் வழங்கிய நிதி உதவியால் ஆன்லைன் வகுப்பிற்காக தொலைபேசி வழங்கப்பட்டது

நிகழ்வில் கலந்து கொண்ட அன்பின் உறவுகள் மாலை வகுப்பு ஆசிரியர் தீவிகா ஊராட்சி 4வார்டு உறுப்பினர் அரசவள்ளி, மற்றும் கோதண்டராமபுரம் கிராமத்து இளைஞர் செல்வகுமார் மாணவியின் காப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %